மூலனூர் பேரூராட்சியை சேர்ந்த் 150-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில் திமுகவில் இணைவு

மூலனூர் பேரூராட்சி 14-வது வார்டு பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இன்று திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் நான்காவது மண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூலனூர் பேரூராட்சி 14-வது வார்டு பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இன்று திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் நான்காவது மண்டல குழு தலைவருமான இல.பத்மநாபன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.



மூலனூர் பேரூராட்சி செயலாளர் மக்கள் தண்டபாணி தலைமையிலும் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மாநில துணை செயலாளர் கார்த்திக் மற்றும் மூலனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் துறை தமிழரசு முன்னிலையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.



பேரூராட்சி துணை தலைவர் அ.பழனிச்சாமி, ஆறாவது வார்டு செயலாளர் செல்வராஜ்,14 வார்டு செயலாளர் குமார் மற்றும் கிறிஸ்டி, பழனி, ரமேஷ் மற்றும் பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...