தாராபுரம் ஸ்டேட் பாங்க் முன்பு இ.காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் பத்திரம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் ஆவணங்கள் வழங்குவதற்கு 4 மாதம் கால அவகாசம் கேட்ட ஸ்டேட் பாங்கை கண்டித்து இ.காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட இ.காங்கிரஸ் சார்பில் கண்டன ஆரப்பாட்டம் நடைபெற்றது. தாராபுரம் ஸ்டேட் பாங்க் முன்பு திருப்பூர் தெற்கு மாவட்ட இ.காங்கிரஸ் கட்சி தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரதலைவர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார்.

தேர்தல் பத்திரம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் ஆவணங்கள் வழங்குவதற்கு 4 மாதம் கால அவகாசம் கேட்ட ஸ்டேட் பாங்கை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட கவுன்சிலர் ஐனார்த்தன்ன், நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரகுநாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சரோஜா, மாநில துணைத் தலைவர் காணப்பிரியா(எஸ்சி பிரிவு), தமிழக அரசு இயல் இசை ஆலோசனை குழு உறுப்பினர் கலாராணி, மகளிர் காங்கிரஸ் நிர்வாகி மாலதி மற்றும் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இளைஞர் காங்கிரஸ் அசோக் நன்றி கூறினார்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...