நஞ்சியம்பாளையத்தில் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை

ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் கலந்து கொண்டு நஞ்சியம்பாளையம் ஊராட்சி பகுதியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள பணியினை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சியம்பாளையம் ஊராட்சி பகுதியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

இதில் தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் இ.சசிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.சிவகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் பிரபாவதி பெரியசாமி, ஒன்றிய அவைத் தலைவர் செல்லமுத்து, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லமுத்து, தொ.மு.ச. மண்டல தலைவர் துரைசாமி, தேர்பட்டி பழனிச்சாமி, ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதாகருப்புசாமி, ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ரோகிணி ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வீரசுந்தரி சுப்பிரமணி, நகர அவைத் தலைவர் ப.கதிரவன், நகர் மன்ற உறுப்பினர் ஹைடெக் அன்பழகன், ஸ்ரீதர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆனந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...