GO-Blue வாக்கத்தான் நிகழ்ச்சியை முன்னிட்டு டி-ஷர்ட் மற்றும் Logo அறிமுகம்..!

வரும் ஏப்ரல் 7-ம் தேதி Third Eye GO-Blue ஆட்டிசம் வாக்கதான் ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கலை கல்லூரியில் இருந்து தொடங்கி, ரேஸ்கோர்ஸ் சுற்றி நடந்து, பிறகு பிஷப் அப்பாசாமி கல்லூரியில் இறுதியாக நிறைவடைகிறது.


கோவை: கோவையில் ஏப்ரல் 7-ம் தேதி Third Eye சார்பாக ஆட்டிசம் விழிப்புணர்வு GO-Blue வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு விழிப்புணர்வை தொடங்கி வைக்கிறார்.



Third Eye GO-Blue ஆட்டிசம் வாக்கதான் ரேஸ்கோர்ஸ் பிஷப் அப்பாசாமி கலை கல்லூரியில் இருந்து தொடங்கி, ரேஸ்கோர்ஸ் சுற்றி நடந்து, பிறகு பிஷப் அப்பாசாமி கல்லூரியில் இறுதியாக நிறைவடைகிறது.

இந்த நிலையில், Third Eye GO-Blue ஆட்டிசம் வாக்கதான் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் டி-ஷர்ட் மற்றும் Logo அறிமுகம் விழாவில் சரண்யா ரெங்கராஜ் கோவை ராமநாதபுரத்தில் உள்ள எல்.ஜி.பி காலனி உள்ள Third Eye Centre Of Autism அறிமுகம் செய்தார்.



மேலும் அவர் பேசுகையில், Go Blue விழிப்புணர்வு நடக்க வேண்டும், உங்களுடைய ஆதிசேஷன் உங்களுக்கு ஏற்படுத்தவும் சாதி சமுதாயத்தில் குழந்தைகளின் பெற்றோருக்கு சமூகம் உறுதுணையாக இருக்கிறது என விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற போவதாக தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...