வெள்ளலூர் எமதர்மராஜா கோவில் நடை அடைப்பு – கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் ஏமாற்றம்

கோவில் நிலம் தொடர்பாக கோவை கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருவதால் கோவில் நடை திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருந்தது. இதை அறியாமல் இன்று காலையில் கிரிவலம் செல்ல கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


கோவை: கோவை வெள்ளலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான அருள்மிகு சித்திர புத்திர எமதர்மராஜன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பௌர்ணமி தினத்தன்று அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிரிவலம் வருவது வழக்கம். இந்த நிலையில் சித்ரா பௌர்ணயமான இன்று (23.04.2024) ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக கோவிலுக்கு வந்தனர்.



ஆனால் கோவில் நிலம் தொடர்பாக கோவை கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருவதால் கோவில் நடை திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் இது குறித்து அறிவிப்பு போஸ்டரும் ஒட்டப்பட்டு இருந்தது. இதை அறியாமல் இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் கிரிவலம் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...