கோவையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட போர்வெல் அகற்றப்படும் – பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அறிவிப்பு

கோவையில் தண்ணீர் பற்றாக்குறையால் நீர் தேக்கம் உள்ள இடங்களை தேடி சிலர் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். அதேநேரத்தில் அனுமதியின்றி போர்வெல் அமைக்கப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்படும் என பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் வெயிலின் தாக்கத்தால் வறட்சி அதிகரித்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் கடந்த சில நாட்களாக மாவட்ட அளவில் போர்வெல் அமைப்பது அதிகமாகி விட்டது. இந்த நிலையில் கோவையில் நீர் தேக்கம் உள்ள இடங்களை தேடி சிலர் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர்.



இதுகுறித்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பிற்கு புகார் வந்தது. இதனையடுத்து அனுமதியின்றி போர்வெல் அமைக்கப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றப்படும் என இன்று (ஏப்ரல்.23) அறிவித்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...