வடமதுரை நியாய விலைக்கடை அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றக் அப்பகுதி மக்கள் கோரிக்கை

நியாயவிலைக் கடை அருகே குப்பைகளை கொட்டாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், நியாய விலை கடையில் பணிபுரிபவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை, துடியலூரை அடுத்துள்ள வடமதுரை பேருந்து நிலையம் அருகே நியாய விலைக்கடை அமைந்துள்ளது. இந்த நியாய விலை கடை அருகே அப்பகுதியில் உள்ள கடைகள், ஹோட்டல்கள் போன்றவற்றில் சேதாரம் ஆகும் குப்பைகளை தற்போது கொட்டி வருகின்றனர்.



இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.



மேலும் இதனால் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் நியாய விலைக்கடையில் பணி செய்பவர்களும், நியாய விலை கடையில் பொருள் வாங்க வரும் பொது மக்களும் இதனால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இங்கு காட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றியும், மேலும் இங்கு குப்பைகளை கொட்டாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் நியாய விலை கடையில் பணிபுரிபவர்கள் இன்று (ஏப்ரல்.25) கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...