கருமலை எஸ்டேட் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் போராட்டம் - காவலர்கள் குவிப்பு

தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கருமலை எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் நிர்வாகம் உள்ளது. இதில் கருமலை, அக்கமலை, ஊசிமலை, வெல்லமலை, நடுமலை, காஞ்சமலை, ஆகிய எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேல் தொழில்லார்கள் வேலை செய்து வருகின்றனர். எஸ்டேட் நிர்வாகம் வழங்க கூடிய சலுகைகள் ஒரு நாள் ஊதியம் 450 ரூபாய், வாரம் ஒரு நாள் விடுமுறை, மருத்துவ வசதி, சம்பளத்துடன் விடுமுறை, தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்கு உபகரணம் ஆகியவைகளை எஸ்டேட் நிர்வாகம் வழங்க வேண்டும்.

கருமலை எஸ்டேட் நிர்வாகம் சில வருடங்களாக இந்த சலுகைகளை வழங்க வில்லை என்றும், மாதம் ஊதியம் 15,20 ம் தேதி வழங்க படுவதாகவும் அதை வைத்து நாங்கள் வாழா முடியாது என்றும், பள்ளி குழந்தைகளுக்கு ஃபீஸ் கட்டுவதற்கு எங்களால் முடியாது என்றும் தொழில்லார்கள் தெரிவித்தனர்.

இன்று கருமலை எஸ்டேட் உரிமையாளர் வந்து உள்ளார்.



அவரிடம் எங்கள் குறையை தெரிவிக்க வேண்டும் என்று கருமலை எஸ்டேட் அலுவலகம் முன்பு 1000 துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை புறகணிப்பு செய்து முற்றுகை ஈட்டு உள்ளனர்.



இதற்காக 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...