சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கு வாராந்திர சிறப்பு குளிர்சாதன ரயில் சேவை

சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கு வாராந்திர சிறப்பு குளிர்சாதன ரயில் சேவை தொடக்கப்பட்டுள்ளது. அரக்கோணம், காட்பாடி, சேலம், கோவை மார்க்கத்தில் நிற்கும் இந்த சேவை மே 29ம் தேதி முடிவடையும்.


கோவை: சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு குளிர்சாதன ரயில் ஒன்று புதன்கிழமைகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு கேரளாவின் கொச்சுவேலி ரயில்நிலையத்திற்கு சென்றடைகிறது. இரயில் எண் 06043 என குறிப்பிடப்பட்டுள்ளது. மே 29ம் தேதியன்று இந்த சிறப்பு ரயில் தனது கடைசி சேவையை நிறைவு செய்கிறது.

மறு மார்க்கத்தில், கொச்சுவேலியில் இருந்து சென்னை நோக்கி வியாழக்கிழமைகளில் மாலை 6.25 மணிக்கு ரயில் எண் 06044 புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேர்கிறது. மே 30ம் தேதியன்று இந்த ரயிலின் கடைசி சேவை அமைகிறது.

இத்துடன், 14 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்படுள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...