ஊட்டி, கொடைக்கானல் பயணத்திற்கு இ-பாஸ் கட்டாயம் - உயர் நீதிமன்ற உத்தரவு

மே 7 முதல் ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ் அவசியம் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களிடம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Coimbatore: நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் சுற்றுலா தளங்களாக திகழும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது. இந்த நடைமுறை உள்ளூர் மக்களுக்கு அவசியம் இல்லாததாகும், மற்றும் அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்தவும் வகுக்கப்பட்டுள்ளது.


இந்த கால கட்டத்தில் இ-பாஸ் பெறாமல் இரு மலையேரி இடங்களுக்கும் செல்ல முடியாது. இதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இபாஸ் நடைமுறைகள் குறித்து இந்தியஅளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...