வால்பாறையில் சுற்றுலா வேன் விபத்து; 31 பேர் காயம்

வால்பாறை சாலையில் சுற்றுலா வேன் பாறையில் மோதி 31 பேர் படுகாயமடைந்தனர். கொண்டை ஊசி வளைவு அருகே நிகழ்வு நடந்தது, படுகாயமடைந்தவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: திருவாரூர் மாவட்டம் பகுதியிலிருந்து 5 நாள் சுற்றுலா பயணமாக வந்த 31 நபர்கள் கேரள மாநிலத்தில் இருந்து வால்பாறை பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றி பார்த்துவிட்டு பொள்ளாச்சிக்கு திரும்புவதற்காக புறப்பட்டனர். வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த சுற்றுலா வாகனம் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள ஆழியார் கவி அருவி அருகே உள்ள கொண்டை ஊசி வளைவு பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.



இந்த வாகனத்தில் வந்த குழந்தைகள் உட்பட 31 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...