கோவையில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு

சிவானந்தா காலனி 2வது வீதியில் அங்கன்வாடி மையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி சிவானந்தா காலனி, 2வது வீதியில் உள்ள, அங்கன்வாடி மையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று (மே.2) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இதேபோல், கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பி.எஸ்.என்.எல் சாலையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று (மே.2) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளகிணறு பகுதியில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று (மே.2) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை உண்டு பரிசோதித்தார்.



உடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அருணா, மருத்துவ அலுவலர் மரு.ஆனந்த வித்யா, வட்டாட்சியர் மணிவேல், மாவட்ட பிற்படுத்த்பட்டோர் நல அலுவலர் முருகேசன் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...