அவிநாசி சட்டமன்ற தொகுதியில் இரண்டு இடங்களில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராஜன் நகர் மற்றும் துலுக்கமுத்தூர் நால்ரோடு ஆகிய இரு இடங்களில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல்களை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் திறந்து வைத்தார்.


கோவை: அதிமுக கழகப் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தலின்படி, கோவை புறநகர் வடக்கு மாவட்டம், அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ராஜன் நகர் மற்றும் துலுக்கமுத்தூர் நால்ரோடு ஆகிய இரு இடங்களில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டது.



இதை கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் இன்று (மே.3) திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.



உடன் அவிநாசி ஒன்றிய குழுத் தலைவர் ஜெகதீசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கார்த்திக் ராஜா, அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...