பீளமேடு பகுதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு - சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

பீளமேடு பகுதி தண்ணீர் பந்தல் சாலையில் அதிமுக 24வது வட்டக் கழக செயலாளர் லட்சுமணன் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் K.அர்ச்சுணன், K.R.ஜெயராம் ஆகியோர் திறந்து வைத்தனர்.


கோவை: அதிமுக கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கினங்க, கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பீளமேடு பகுதி தண்ணீர் பந்தல் சாலையில் அதிமுக 24வது வட்டக் கழக செயலாளர் லட்சுமணன் ஏற்பாட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.



இதனை கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் K.அர்ச்சுணன் MLA, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R.ஜெயராம் ஆகியோர் இன்று (மே.3) திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கினார்கள்.



இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...