கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு..!

கோவை IOGKO & KENKO- MARTIAL ARTS ACADEMY யில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் மும்பையில் நடைபெற்ற UGKF ALL INDIA GOJURYU karate championshipல் 18 பதக்கங்கள் வென்று கோவைக்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளனர்.


Coimbatore: கோவை நகரில் IOGKO & KENKO- MARTIAL ARTS ACADEMY யில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் கராத்தே தகுதி பெற்று மும்பையில் நடைபெற்ற UGKF ALL INDIA GOJURYU karate championship போட்டியில் கலந்து கொண்டு, ஐந்து தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் உள்பட மொத்தம் 18 பதக்கங்கள் வென்று கோவைக்கு பெருமையை சேர்த்துள்ளனர்.




பயிற்சியாளர் பிரமோஸ் மற்றும் விஜயனின் தலைமையில் இவர்கள் அதனை சாதித்துள்ளனர். போட்டி முடிந்து நேற்று இரவு கோவை திரும்பிய போது, ரயில் நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.




மேலும் அடுத்த மாதம் புனே நகரில் நடைபெற உள்ள AGKF ASIAN GOJU RYU CHAMPIONSHIP ஆசிய கோ ஜூரியோ கராத்தேப்போட்டிக்கு இந்த வீரர்கள் தேர்வாகி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...