சமயபுரம் சாலையில் காரை துரத்திய பாகுபலி யானை - நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர்தப்பிய டிரைவர்

சாலையை கடக்க தயார்நிலையில் நின்றிருந்த காரை, சமயபுரம் வழியாக நெல்லி மலை வனப்பகுதிக்குள் செல்ல முயன்ற பாகுபலி என்ற யானை பிளிறியபடி ஆக்ரோஷமாக துரத்தியதால் பரபரப்பு நிலவியது.


கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து இன்று (மே.6) அதிகாலை சமயபுரம் வழியாக நெல்லி மலை வனப்பகுதிக்குள் பாகுபலி யானை செல்ல முயன்றது.



அப்போது, சாலையை கடக்கும் பொழுது அங்கே நின்றிருந்த காரை ஆக்ரோஷமாக பிளிறியபடியே துரத்தியது.

நல்வாய்ப்பாக டிரைவர் காரை இயக்கி முன்னோக்கி சென்றதால் உயிர் தப்பினார்.



அதன் பின்னர் சாவகாசமாக சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற யானையை அப்பகுதி மக்கள் திரளாக நின்று பார்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...