கரும்புகடை ஆத்துப்பாலம் அருகே தீ விபத்து - தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரம்

ஆற்றில் கொட்டி வைக்கப்பட்ட குப்பைகள், சருகுகள் ஆகியவற்றில் திடீரென இன்று தீப்பிடித்து எரியத்தொடங்கியது. பின்னர் அருகில் இருந்த மரம், செடிகளிலும் தீ வேகமாக பரவி வருவதால் அப்பகுதி புகைமண்டலம் போல் காட்சியளிக்கிறது.


கோவை: கோவை கரும்புகடை ஆத்துபாலம் அருகே ஆற்றில் கொட்டி வைக்கப்பட்ட குப்பைகள், சருகுகள் ஆகியவற்றால் திடீரென இன்று (மே.6) தீ விபத்து ஏற்பட்டது. பின் அருகில் இருந்த மரம் செடிகளில் திடீரென தீ பரவி வேகமாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.



இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாய் காணப்பட்டது. ஆற்றில் கொட்டி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் மரம் செடிகளில் தீ பரவியதால் அப்பகுதி புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது.

பின்னர் அப்பகுதி மக்கள் இதுகுறித்து அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...