கோவை மத்தியசிறையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைவாசிகள் 100 சதவீதம் தேர்ச்சி..!

கோவை மத்தியசிறையில் அனுமதிக்கப்பட்ட சிறைவாசிகள் கல்வி மற்றும் மறு வாழ்வுப் பணிகளில் ஈடுபட்டு, 12ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Coimbatore: கோவை மத்தியசிறையில் தற்போது சுமார் 2300 சிறைவாசிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான யோகா, கல்வி, தொழிற்கல்வி போன்ற பல்வேறு மறுவாழ்வுப் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. 2023 - 2024 கல்வியாண்டில் 12 வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதிய 21 சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

தண்டனை சிறைவாசிகள் சுப்புராஜ், மன்சூர் அகமது மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் குறிப்பிடத்தக்க மதிப்பெண்களை பெற்று தலைசிறந்த தேர்வு முடிவுகளை பதிவு செய்துள்ளனர். சிறை கண்காணிப்பாளர் ம். செந்தில்குமார் தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து கூறியுள்ளார். கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம் அவர்களும் சிறப்பாக பணிபுரிந்த அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் வழங்கினார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...