திமுக அரசின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் இனிப்புகள் வழங்கிய கோவை திமுகவினர்

திமுக அரசின் நான்காம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கோவை சிங்காநல்லூரில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியுள்ளனர்.


கோவை: திமுக அரசின் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று, நான்காம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, இன்று மே.7 அன்று கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விழாவில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ. தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.



இந்நிகழ்வுக்கு மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில் மற்றும் சிங்கை பகுதி -2 திமுக செயலாளர் சிங்கை மு. சிவா ஆகியோர் உட்பட பல்வேறு திமுக நிர்வாகிகளும், திமுக தொண்டர்களும் பங்கேற்றனர்.



பெரும் திரளானோரின் பங்கேற்பில் நடைபெற்ற இந்நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...