கோவையில் வார இறுதி வரை தொடரும் மழைக்கான முன்னறிவிப்பு வெளியீடு

கோவையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் ஞாயிறு வரை தொடரும் என தகவல் தெரிவித்துள்ளது. கோவையின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையும் குறிப்பிட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் மாலை மற்றும் இரவு நேரத்தில் கோடை மழை பெய்து வரும் நிலையை கண்டு வானிலை ஆய்வு மையம் வரும் ஞாயிறு (19.5.2024) வரை இதுதொடரும் என சென்னையிலிருந்து தகவல் தெரிவித்துள்ளது.

கோவையில் இன்று மற்றும் நாளை வெப்பம் அதிகபட்சமாக 35° செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 24° செல்சியஸ் இருக்குமென்றும் தெரிவித்துள்ளது. மிதமான முதல் லேசான மழை இன்றும் பெய்யும்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...