புலியகுளம் பகுதியில் குழியாக இருந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்

அரைஅடி ஆழத்திற்கு குழியாக இருந்த சாலையில் ரெடிமிக்ஸ் காங்கிரட்டை ஊற்றி அந்த குழியை பந்தய சாலை போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி உள்ளிட்ட காவலர்கள் சரி செய்தனர்.


கோவை: கோவை புலியகுளம் பகுதி சாலை அரை அடி ஆழத்திற்கு குழியாக இருந்துள்ளது. இந்தசாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.



இந்த நிலையில் இன்று (மே.24) அவிநாசி சாலையில் சென்ற ரெடி மிக்ஸ் கான்கிரீட் வாகனத்தை பந்தய சாலை போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி அழைத்து வந்து அரை அடி பள்ளத்தில் அதனை ரெடிமிக்ஸ் காங்கிரட்டை ஊற்றி அந்த குழியை சரி செய்தனர். கோவை பந்தய சாலை போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி உடன் கார்த்தி மற்றும் உதயகுமார் ஆகிய காவலர்கள் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...