கோவையில் எட்டு அடி நீளமுள்ள சாரை பாம்புடன் பெண் இருக்கும் வீடியோ வைரல்

மனிதனிடமிருந்து பாம்பையும், பாம்பிடம் இருந்து மனிதனையும் காப்போம் பாம்புகளை யாரும் அடிக்க வேண்டாம். பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்த உமா மகேஸ்வரி என்ற பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை கணபதியை சேர்ந்த உமா மகேஸ்வரி சிறுவயதில் இருந்து குடியிருப்பு பகுதியில் பாம்புகளை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்து வருகிறார். இந்த நிலையில், அண்மையில் கோவை புலியகுளம் குடியிருப்பு பகுதியில் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தார்.

முன்னதாக பாம்பை வைத்து அவர் மனிதனிடமிருந்து பாம்பையும், பாம்பிடம் இருந்து மனிதனையும் காப்போம் பாம்புகளை யாரும் அடிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது மே.25 வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...