விலாமரதூர்-பில்லூர் பகுதியில் தார் சாலை ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ செய்த ஆய்வு

மேட்டுப்பாளையம் தொகுதியில் விலாமரதூர்-பில்லூர் பகுதிக்கு தார் சாலை அமைப்பதற்கான ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏவின் ஆய்வு நடைபெற்றது. நீலித்துறை ஊராட்சி பகுதியும் இதில் சேர்க்கப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை ஊராட்சி ஒன்றியம், நெல்லிதுறை ஊராட்சிக்கு உட்பட்ட விலாமரதூர்-பில்லூர் வரை தார் சாலை அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். 

இந்த நிலையில் நேற்று மே.26 மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் அங்கு சென்று சுமார் 9 கிலோமீட்டர் தூரம் தார் சாலை அமைப்பதற்காக, தமிழக அரசின் கவனத்திற்கும், மாவட்ட ஆட்சி தலைவரின் கவனத்திற்கு எடுத்து செல்வதற்காக நேரடியாக சென்றுபார்வையிட்டார். 

உடன் ஒன்றிய கழக செயலாளர் ஜீவானந்தம், ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன், பில்லூர் பழனிச்சாமி, சதீஷ்பாலாஜி, ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...