பீளமேடு அண்ணாநகர் திமுக அலுவலகத்தில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்

பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.


கோவை: கோவை பீளமேடு அண்ணாநகர் அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌ ex.எம்எல்ஏ., திமுக கழக நிர்வாகிகள், பொதுமக்களைச் இன்று மே.30 சந்தித்துப் பேசினார்.

அப்போது பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக தெரிவித்தார்.



பின்னர் 28வது வார்டு முன்னாள் வட்டக்கழகப் பொறுப்பாளர் ஈஸ்வரமூர்த்தி தனது மகன் திருமண அழைப்பிதழை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்கிடம் வழங்கினார்.



திமுக கழக சேலம் கதிர் தனது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்‌கை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...