திமுக தலைவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களிப்பு – கோவையில் திமுக வேட்பாளர் பேட்டி

பாஜகவின் ஜிஎஸ்டியால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அவற்றை மீட்டெடுப்போம். அதிமுகவின் செயல்பாட்டால் தான் அந்தக்கட்சி 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற உள்ள திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியாதவது, திமுக தலைவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையில், வாக்களித்துள்ளனர்.

பாஜகவின் ஜிஎஸ்டியால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இவற்றை மீட்டெடுப்போம். மக்களின் கோரிக்கைகளான விமான நிலையம் விரிவாக்கம், நகரின் வளர்ச்சிக்காக புதிய சாலை, மேம்பாலங்கள் கட்டப்படும். இரயில்நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். அதிமுகவின் செயல்பாட்டால் தான் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...