கோவை புலியகுளம் புனித அந்தோணியார் கோவில் கொடியேற்ற விழாவில் பொதுமக்கள் பங்கேற்பு

கோவை புலியகுளம் புனித அந்தோணியார் கோவிலில் இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர், பேரறுட்பணி ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் நடைபெற்றது.



கோவை: கோவை புலியகுளம் புனித அந்தோணியார் அருள் தலத்தில் 2024-ம் ஆண்டிற்கான தேர்த்திருவிழா ஜூன் 16-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான கொடியேற்ற விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



கொடியேற்ற விழாவில் பேரருட்பணி ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் நடைபெற்றது.



கொடியேற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புனித அந்தோணியார் அருள் தலத்தில் 13 நாள் சிறப்பு நவநாட்கள் நடைபெற்ற வருகிறது. அதில் 7-ம் நாளான இன்று கொடியேற்று நிகழ்ச்சியும் ஜூன் 13-ம் தேதி 11-ம் நாளான அன்று புனித அந்தோணியார் திருவிழாவும் நடைபெற உள்ளது.

ஜூன் 16-ம் தேதி திருவிழா சிறப்பு நாள் அன்று மேதகு ஆயர்களை வரவேற்று முதல் நற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல் திருவருட்சாதனக் கொண்டாட்டம் மட்டும் திருவிழா ஆடம்பர கூட்டுப் பாடற் திருப்பலி நடைபெறும் அன்று காலை 10 பத்து மணிக்கு கோவை தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் தேர்பவனின் நடைபெறும் என்று அருள்தலம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...