மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர்த்திருவிழா கொடியேற்றம்

மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில், பொருளாளர் ஆண்டனி செல்வராஜ் கொடியேற்றிய தேர்த்திருவிழா ஜூன் 9 அன்று தொடங்கியது, தேர்பவனி 16ஆம் தேதி நடைபெறும்.


கோவை: மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் செயல்பட்டு வரும் புனித அந்தோணியார் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று ஜூன்.9 கொடியேற்றத்துடன் தொடங்கியது.



காலை 10 மணிக்கு மறை மாவட்ட பொருளாளர் ஆண்டனி செல்வராஜ் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை நடத்தினார்.

தேர்பவனி வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை அருட்பணி ஹென்றி லாரன்ஸ், அருட்சகோதரிகள், பங்கு குழுக்கள், இறை மக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...