கோவை கொடிசியாவில் திமுக முப்பெரும் விழாவிற்கான பணிகளை அமைச்சர் முத்துச்சாமி தொடங்கி வைத்தார்

கோவை கொடிசியா மைதானத்தில் ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை அமைச்சர் முத்துச்சாமி ஜூன் 10 அன்று தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை கொடிசியாவில் 15 ந்தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ள கொடிசியா மைதானத்தில் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை அமைச்சர் முத்துச்சாமி அடிக்கல் நாட்டி இன்று ஜூன்.10 துவக்கி வைத்தார்.



உடன் மாவட்ட செயலாளர்கள் நா. கர்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழகம் புதுச்சேரியில் 40 க்கு 40 திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை கொடிசியா மைதானத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா.

15 ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணீ கட்சி தலைவர்கள் 40 எம்பிக்கள் பங்கேற்க உள்ளனர்.

திமுக தலைவர் தளபதியின் பெரும் முயற்சியால் இந்தியா கூட்டணி அதிக இடங்களை பிடித்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும், பாஜக கூட்டணி தன்னிச்சையாக செயல்படாதவாறு முடக்கி உள்ளது.

தமிழகத்தில் கலைஞர் மற்றும் தளபதி மு.க.ஸ்டாலின், திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளது. அதனால் தான் 40 க்கு 40 வெற்றி பெற்றுள்ளோம்.

இன்று மேற்கு மண்டலம் மொத்தமாக திமுக கையில் வந்துள்ளது.

திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பல லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...