கோவை நீதிமன்றம் வளாகம் அருகே பள்ளத்தில் சிக்கிக்கொண்ட லாரி - போக்குவரத்து பாதிப்பு

சிறுவாணி குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை சரிவர மூடப்படாமல் இருந்ததால் அவ்வழியாக சென்ற லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனால், வாகனங்களை போலீசார் மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர்.


கோவை: கோவை நீதிமன்றம் வளாகம் அருகே இன்று ஜூன்.10 நண்பகல் வந்த லாரி ஒன்றின் சக்கரங்கள் பள்ளத்தில் புதைந்தன. அப்போது சாலை நடுவே லாரி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்த போது, கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுவாணி குடிநீர் பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டதாகவும், மேலும் பராமரிப்பு பணிகளுக்காக குழாய் போடும் பணி மேற்கொண்டதாகவும், சாலை சரிவர மூடாத காரணத்தினால் விபத்து ஏற்பட்டது தெரிந்தது. பின்னர் லாரியை மீட்பதற்கு பணிகளை மேற்கொண்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...