கோவை கொடிசியா மைதானத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆய்வு

கோவை கொடிசியா மைதானத்தில் நடக்க உள்ள முப்பெரும் விழாவின் ஏற்பாடுகளை திமுகவினர் இன்று ஆய்வு செய்தனர். அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


கோவை: கோவை கொடிசியா மைதானத்தில், இன்று 12-6-2024, புதன்கிழமை, திமுக சார்பில், வருகிற 15-6-2024 அன்று நடைபெற உள்ள முப்பெரும் விழா ஏற்பாடுகளை, தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு வீட்டுவசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் பார்வையிட்டனர்.



உடன் பொள்ளாச்சி ஈஸ்வரசாமி எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன்,கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த், கழக‌ மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் lpf தமிழ்செல்வன், கோவை மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மாலதி, வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, பீளமேடு பகுதி-1 செயலாளர் துரை.செந்தமிழ் செல்வன், சிங்காநல்லூர் பகுதி-1 செயலாளர் எஸ்.எம்.சாமி, வழக்கறிஞர் சரவணன், திமுக கழக நிர்வாகிகள்‌ இருந்தனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...