கோவையில் காய்கறிகளின் விலை உயர்வு - ஒரு கிலோ பீன்ஸ் 100 ரூபாய்க்கு விற்பனை

கோவை டி.கே.மார்க்கெட்டில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100க்கும், பாகற்காய் ரூ.80க்கும், சின்ன வெங்காயம் ரூ.70க்கும், கேரட் ரூ.60க்கும், முட்டைக்கோஸ் ரூ.30க்கும், வெள்ளரி ரூ.30க்கும், முள்ளங்கி ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டு' வருகிறது.


கோவை: கோவை காய்கறி மார்க்கெட்டுக்கு ஊட்டி, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், ஆலாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகளை வாங்குவதற்காக கோவை மாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் மார்க்கெட்டில் தங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். கோவை மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து.

கோவை டி.கே.மார்க்கெட்டில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100க்கும், பாகற்காய் ரூ.80க்கும், சின்ன வெங்காயம்-ரூ.70க்கும் விற்பனை செய்யப்பட்டு' வருகிறது. இதேபோல்,

கேரட் ரூ.60, பீன்ஸ் ரூ.100, முட்டைக்கோஸ் ரூ.30, வெள்ளரி ரூ.30, முள்ளங்கி ரூ.50, பீட்ரூட் ரூ. 50, வெண்டை ரூ.60, காலிபிளவர் ரூ.50, மிளகாய் ரூ.100, பாகற்காய் ரூ.80, புடலங்காய் ரூ.40, முருங்கை ரூ.100, தக்காளி ரூ.60, உருளை கத்தரிக்காய் ரூ.40, வெங்காயம் ரூ.70, பெரிய வெங்காயம் ரூ.40, சேனைக்கிழங்கு ரூ.80, சேம்பு ரூ.80, இஞ்சி ரூ.160, அரசாணிக்காய் ரூ.30, எலுமிச்சை ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...