கோவையில் அதிமுக தொண்டர்கள் ஒட்டிய 'வெற்றிக்காக விரைவில் புலி பாயும்' போஸ்டர்

கோவை, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், தோல்வி பயத்தால் அதில் "வெற்றிக்காக விரைவில் புலி பாயும்" என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்த நிலையில், பலரும் கட்சி எடுத்தது தவறான முடிவு என்று விமர்சிக்க தொடங்கியுள்ளனர். தோல்வி பயத்தால் அ.தி.மு.க இந்த முடிவை எடுத்ததாக எதிர்க்கட்சியினர் கிண்டலடித்து வரும் நிலையில், கோவையில் அதிமுகவினர் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.

அதில் "வெற்றிக்காக விரைவில் புலி பாயும்" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது ஜூன்.16 சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...