பாட்னா-மங்களூரு இடையே சிறப்பு ரயில் அறிமுகம்

பாட்னா-மங்களூ௪ இடையே சிறப்பு ரயிலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இருந்து இரவில் புறப்படும் இந்த ரயில் பல நிலையங்களில் நிற்கும்.


Coimbatore:

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்கு அடிப்படையில், மங்களூரில் இருந்து ஜூன் 18, 25 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் மங்களூரு - பாட்னா சிறப்பு ரயில் (எண்: 03244) வெள்ளிக்கிழமைகளில் காலை 7 மணிக்கு பாட்னாவைச் சென்றடையும்.



இதேபோல பாட்னாவில் இருந்து ஜூன் 22, 29 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் பாட்னா - மங்களூரு சிறப்பு ரயில் (எண்: 03243) செவ்வாய்க்கிழமைகளில் காலை 7 மணிக்கு மங்களூரைச் சென்றடையும்.




இந்த ரயில் காசார்கோடு, நிலேஷ்வார், பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூட்டூர், ஓங்கோல், விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், இடார்சி, ஜபல்பூர், தனபூர் உள்஡்஢ய நிலையங்களில் நின்று செல்லும்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...