கோவையில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞா் பழநிபாரதிக்கு விருது வழங்கல்

கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் கண்ணதாசன் கழகம் சார்பில் கவிஞா் பழநிபாரதிக்கு கண்ணதாசன் விருது வழங்கப்பட்டதுடன், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு பட்டயம் வழங்கப்பட்டது.


Coimbatore: கோவை பாப்பநாயக்கன்பாளையம் கண்ணதாசன் கழகம் சார்பில், ஆண்டுதோறும் இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் 'கண்ணதாசன் விருது' இந்த ஆண்டு கவிஞா் பழநிபாரதிக்கு வழங்கப்பட்டது. கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 16-ம் தேதி நடைபெற்ற இந்த விழாவுக்கு கட்டட கலை வல்லுநர் ரமணி சங்கர் தலைமையேற்றார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் ம.கிருஷ்ணன், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுடன் கவிஞா் பழநிபாரதிக்கு பாராட்டு பட்டயம் வழங்கினார்.


அதே நிகழ்ச்சியில், கவிஞா் அ.வெண்ணிலாவுக்கும் கண்ணதாசன் விருது மற்றும் பாராட்டுப் பத்திரம் பெற்றார். நிகழ்ச்சியில் 'கண்ணதாசன் பார்த்த அரசியல்' மற்றும் 'கண்ணதாசன் பாடிய அழகியல்' என்ற தலைப்பில் உரையரங்கங்கள் நடைபெற்றன. முனைவர் நா.சியாமளா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...