கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பீளமேட்டில் திமுக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு

டாக்டர் கலைஞரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக வர்த்தகர் அணி சார்பில் பீளமேடு பகுதி-1, 24-வது வட்டத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.


கோவை: தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101- வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை காலை 7 மணிக்கு கோவை மாநகர் மாவட்ட திமுக வர்த்தகர் அணி சார்பில் பீளமேடு பகுதி-1, 24-வது வட்டத்திற்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கே.சி. ரமேஷ் குமார் ஏற்பாட்டில், பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை.செந்தமிழ் செல்வன் காலை உணவு வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் 24-வது வட்ட கழக செயலாளர் ஏ.எஸ். நடராஜ், பகுதி பொருளாளர் டி.எம்.மணி, வட்ட கழக நிர்வாகிகள் அர்.வேலுசாமி, லதா, சுந்தரம், செந்தில், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் குமார், பஞ்சர் முருகன், பரத் குமார், பப்பி கணேஷ், தமிழ் வானன், மகேஷ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...