கோவை காமராஜ் பவனில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கோவை காமராஜ் பவனில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் GV நவீன் குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. வார்டு தலைவர் கோபாலும், சரவணம்பட்டி ரகுராமன் முன்னிலை வகித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி வார்டு எண் 5, காமராஜ் பவனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினருமான ஜிவி நவீன் குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.

வார்டு தலைவர் கோபால் வரவேற்றார். சரவணம்பட்டி ரகுராமன் மற்றும் ஓபிசி மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



காங்கிரஸ் கொடி கம்பத்தில் கொடி ஏற்றி தூய்மை பணியாளர்களோடு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.



மேலும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெயபிரகாஷ், சுந்தரசாமி, கோபால்சாமி, இளைஞர் காங்கிரஸ் புருஷோத்தமன், சரவணம்பட்டி முருகேசன், சுரேஷ், சின்னசாமி, பாலு, ரங்கசாமி, வெங்கடேஷ், முரளி, கிருஷ்ணன், பிரகாஷ், கார்த்திக், தினேஷ், மருதாச்சலம், அங்கமணி, லீபன், விவேகானந்தன், பிராங்கிளின் மேற்பார்வையாளர் அன்சார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...