பொறியியல் பணிகள் காரணமாக கோவை-சென்னை ரயில் சேவையில் மாற்றம் - தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல்-கோவை எக்ஸ்பிரஸ், வரும் 26ம் தேதி வரை, கோவையில் இருந்து மதியம் 3.15 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படாமல், பெரம்பூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: தென்னக ரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை சென்ட்ரலில் ரயில்வே பொறியியல் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரயில் எண்.12676 கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல்-கோவை எக்ஸ்பிரஸ், வரும் 26ம் தேதி வரை, கோவையில் இருந்து மதியம் 3.15 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படாமல், பெரம்பூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படும்.

ரயில் எண்.12682 கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ், 21ம் தேதி இரவு 11.30 மணிக்கு கோயம்புத்தூர் ஜங்சனில் இருந்து புறப்பட்டு, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்குச் செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...