மேட்டுப்பாளையத்தில் ஜமாபந்தி - மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜூன்.20 அன்று ஜமாபந்தி நடைபெற்றது. கோவை வடக்கு, கோவை தெற்கு, அன்னூர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், அன்னூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்ப்பாயம் எனப்படும் ஜமாபந்தி இன்று ஜூன்.20 நடத்தப்பட்டது.

தொடர்ந்து சில நாட்கள் நடக்கும் இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் நீண்ட நாள் குறைகளை மனுவாக எழுதி தந்து தீர்வு காணலாம். 

அதன்படி மேட்டுப்பாளையத்தில் இன்று நடந்த ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...