தாராபுரத்தில் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி மைதானம் - திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாதன் தொடக்கம்

இரவு நேரத்திலும், கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் வகையில், மின் விளக்குகள் அமைக்கப்பட்ட வலை பயிற்சி கிரிக்கெட் மைதானத்தை திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பொள்ளாச்சி சாலையில், புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி மைதானத்தை, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாதன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.



இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், உதயநிதி ஸ்டாலின் பல என்னற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், இளைஞர்களின் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், இரவு நேரத்திலும், கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் வகையில், மின் விளக்குகள் அமைக்கப்பட்ட வலை பயிற்சி கிரிக்கெட் மைதானத்தை தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...