கோவை தெற்கு உக்கடத்தில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்த லாரி டிரைவர் கைது

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தெற்கு உக்கடத்தை சேர்ந்த லாரி டிரைவர் அப்துல் ஜெயில் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 2.250 கி.கிராம் உயர் ரக போதை பொருள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை தெற்கு உக்கடம் அன்பு நகர் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக கடை வீதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று ஜூன்.24 அங்கு சென்று சோதனை செய்தனர். அங்கிருந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தெற்கு உக்கடத்தை சேர்ந்த லாரி டிரைவர் அப்துல் ஜெயில்(36) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 2.250 கி.கிராம் உயர் ரக போதை பொருள், ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...