கோவை பீளமேடு பகுதியில் ரூ.1.35 கோடியில் தார் சாலை அமைக்கும் பணி - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் பீளமேடு பகுதியில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் 3.4 கி.மீ. தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் உள்ள 52வது வார்டுக்குட்பட்ட பீளமேடு, அண்ணா நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டம் (TURIP) 2024-25ன் கீழ் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியை மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் இன்று (04.07.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் 3.4 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் இந்த பணியை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, உதவி பொறியாளர் ஜெகதீஸ்வரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...