கோவையில் வரும் 8ஆம் தேதி மாமன்ற சிறப்பு கூட்டம்..!

கோவை மாநகராட்சி மாமன்ற சிறப்புக் கூட்டம் ஜூலை 8-ஆம் தேதி விக்டோரியா ஹாலில் நடைபெறும். 100 கவுன்சிலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் நகரின் குறைகள் குறித்து விவாதிக்கப்படும்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, கோவை மாநகராட்சி மாமன்ற சிறப்புக் கூட்டம் வரும் ஜூலை 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டம் கோவை விக்டோரியா ஹாலில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். இதில் கோவை மாநகரில் உள்ள 100 கவுன்சிலர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமன்றக் கூட்டத்தில் கோவை மாநகரில் உள்ள பல்வேறு குறைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். இந்தச் சிறப்புக் கூட்டத்தில் நகரின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...