கோவை கணபதிபாளையம் நடுநிலைப் பள்ளியில் ரூ.80 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

கோவை மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் உள்ள கணபதிபாளையம் நடுநிலைப் பள்ளியில் தனியார் நிறுவன உதவியுடன் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட 6 புதிய வகுப்பறைகள் ஆகஸ்ட் 31 அன்று திறக்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கணபதிபாளையம் நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் இன்று (ஆகஸ்ட் 31) திறக்கப்பட்டன.

தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 புதிய வகுப்பறைகளை மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் கே.பி.சசிகுமார் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தனியார் நிறுவன அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...