மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் அத்திக்கடவு குடிநீர் 24 மணி நேர விநியோகத் திட்டம் தொடக்கம்

கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் அத்திக்கடவு குடிநீர் 24 மணி நேர விநியோகத் திட்டம் செப்டம்பர் 2 அன்று தொடங்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் கிட்டுசாமி தலைமையில் இந்த விழா நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுரை வீரன் கோவில் வீதியில் அத்திக்கடவு குடிநீர் குழாய் 24 மணி நேர விநியோகத் திட்டத்தின் திறப்பு விழா செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் கிட்டுசாமி தலைமை வகித்தார். மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...