தொப்பம்பட்டி அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் குறித்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" என்ற தமிழக முதல்வரின் சிறப்பான திட்டத்தின் கீழ் இன்று (செப்டம்பர் 19) காலை உணவு திட்டம் குறித்து அரசு துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த ஆய்வின் போது, காலை உணவு திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்தும், உணவின் தரம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அதிகாரிகள் பள்ளியில் வழங்கப்படும் உணவின் தரத்தை நேரடியாக பரிசோதித்தனர்.



இந்த நிகழ்வின் போது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.

Newsletter

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...