கோவை மாவட்ட ஆட்சியர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவிக்கு மடிக்கணினி வழங்கினார்

கோவை மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியின் போது விண்ணப்பித்த முதல் தலைமுறை பட்டதாரி மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி மடிக்கணினி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியின் போது, நாயக்கன்பாளையம் ஊராட்சி, பாலமலை மலைவாழ் குடியிருப்பு பகுதியைச் சார்ந்த உயர்கல்வி பயின்று வரும் முதல் தலைமுறை பட்டதாரியான மாணவி கார்த்திகா, தனக்கு மடிக்கணினி வசதி வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாதி, செப்டம்பர் 23 அன்று மாணவி கார்த்திகாவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து, அவருக்கு நேரடியாக மடிக்கணினியை வழங்கினார்.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...