கோவையில் கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் துவக்கம்

சென்னை கிளேன்ஈகில்ஸ் குளோபல் ஹெல்த்சிட்டி, கோயமுத்தூர் டயாபடீஸ் பவுண்டேசனுடன் இணைத்து கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தை தொடங்கியிருக்கிறது. கல்லீரல் நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கோயமுத்தூர் ஆர்.எஸ் புரத்தில் சென்டர் பார் லிவர் டிசீஸ் மற்றும் டிரான்ஸ்பிளான்டேசன் என்ற மையத்தை தொடங்கி இருகிறது. தி லிவர் டிசீஸ் மற்றும் டிரான்ஸ்பிளான்டேசன் யூனிட் சார்பில் சென்னை கிளேன்ஈகில்ஸ் குளோபல் ஹெல்த்சிட்டி, முதுநிலை ஆலோசகர் - ஈரல் மருத்துவம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர், டாக்டர் தினேஷ் ஜோதிமணி மற்றும் கோயமுத்தூர் டயாபடீஸ் பவுண்டேசன் ஹாஸ்பிடல் பிரைவேட் லிமிடெட் தலைமை ஆலோசக நீரியியல் நோய் வல்லுநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சேகர் ஆகியோரால் இம்மையம் தொடங்கி வைக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில், கிளேன்ஈகில்ஸ் குளோபல் ஹெல்த்சிட்டி, முதுநிலை ஆலோசகர் - ஈரல் மருத்துவம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர், டாக்டர் தினேஷ் ஜோதிமணி பேசுகையில்; கல்லீரல் நோய் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் என்பது இந்தியாவில் மக்களை பாதிக்கும் கல்லீரல் தொடர்பான நோய் குறித்து மிகவும் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தற்கு எங்களுடைய முயற்சியாகும். கல்லீரல் நோய் என்பது அமைதியாக கொள்ளக்கூடிய ஒரு நோய் என்பது பலருக்கு தெரியாது. இது நோய் முற்றும் வரை எந்த அறிகுறிகளும் வெளியே தெரியாது. முன்கூட்டியே கண்டறிய முடியும் என்றால் இதனை எளிதாக சிகிச்சை அளித்து குணபடுத்த முயும் என்றார். இந்த மையம் இங்கு துவங்கப்பட்டது கோவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.     

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...