கணபதி பூங்காவில் புதிய மின்விளக்குகள் மற்றும் புனரமைக்கப்பட்ட கழிவறைகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 25இல் உள்ள கணபதி பூங்காவில் புதிய மின்விளக்குகள், புனரமைக்கப்பட்ட கழிவறைகள் மற்றும் சுய உதவிக்குழு மூலம் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 25க்குட்பட்ட கணபதி மாநகர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள், புனரமைக்கப்பட்டுள்ள கழிவறைகள் மற்றும் பூங்கா பராமரிப்புப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.








கமலி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் பூங்கா பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூங்காவின் சுத்தம் மற்றும் பராமரிப்பு குறித்து அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.








இந்த ஆய்வில் மண்டல சுகாதார அலுவலர் முருகன், மாமன்ற உறுப்பினர் தவமணி பழனியப்பன், உதவி பொறியாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் நவீன்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...