அரக்கோணத்தில் ரயில் தடம் புரண்ட விபத்தால் ரயில் சேவையில் நேர மாற்றம்

சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649) ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக செல்லும் ரயில் சேவைகளில் நேர மாற்றம் செய்து சேலம் தெற்கு கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் சேவை மாற்றம் பின் வருமாறு:-

ரயில் எண் 12679 சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரலில் இருந்து 14.30 மணிக்கு பதிலாக 16.00 மணிக்கு புறப்படும்.

ரயில் எண் 12685 சென்னை சென்ட்ரல் மங்களூர் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரலில் இருந்து 17.00 மணிக்கு பதிலாக 19.00 மணிக்கு புறப்படும்.

ரயில் எண் 12244 கோயம்புத்தூர் சென்னை சென்ட்ரல் சகாப்தி எக்ஸ்பிரஸ் 15.25 மணிக்கு பதிலாக 17.45 மணிக்கு புறப்படும்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...