எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவதால் எல்லப்பாளையம் உள்ளிட்ட 8 பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.
Coimbatore: எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டன்புதூர், அண்ணாமலை நகர், வேலாயுதம்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டன்புதூர், அண்ணாமலை நகர், வேலாயுதம்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.